தமிழ்

ஆலயங்களில் தமிழ் அதிகமாக ஒலிக்க வேண்டும், அன்பர்கள் தேவாரம் ஓதவேண்டும் என்பது பல்லாண்டுகளாக ஓதுவாராகப் பணியாற்றி அண்மையில் பணி ஓய்வுபெற்ற வே. சுந்தரமூர்த்தி ஓதுவாரின் விருப்பம்.
தமிழ்மொழி விழாவையொட்டி ஏப்ரல் மாதத்தில் ‘ஆற்றல்’ என்ற கருப்பொருளுடன் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின.
சென்னை: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 50 விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான 41 வயது ஸ்ரீதேவி மணி, தனது தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தி மாண்டரின் மொழியைக் கற்பித்து வருகிறார்.